Tag: தமிழ் நாடு
தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் – வன்னி அரசு
சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6 வது மண்டலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை...
வருகின்ற தேர்தலில் வன்னிய சமுதாயம் எடப்பாடிக்கு எதிராக செயல்படும் – விருதாம்பிகை
பணத்திற்காகவும் பதவிக்காகவும் தான் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சண்டை போடுவது போல் நாடகமாடுவதாகவும் காடுவெட்டி குருவின் மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.வன்னிய சங்கத் தலைவராக இருந்து மறைந்த காடுவெட்டி குருவின் மகள்...
தீபாவளி ரயில் முன்பதிவு! 10 நிமிடத்திலே டிக்கெட்டுகள் புக்…
தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்பனையானது. டிக்கெட் முன்பதிவிற்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.வருகிற அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி...
அமைச்சருக்கு கிடுக்குபிடி! வீட்டின் சாவி எங்கே? பூட்டை உடைக்க ED முடிவு!
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையின் தொடர்ச்சியாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரை ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவாயில் கதவு பூட்டப்பட்டுள்ளது.அமைச்சர் ஐ....
EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! – ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்…
EDக்கும் அஞ்சமாட்டோம்! மோடிக்கும் அஞ்சமாட்டோம்! சட்டபடி எதிர்கொள்வோம்!’வாக்கு திருட்டு’ என்ற ’சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில்...
இந்திக்கு விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? – சு.வெங்கடேசன்
தமிழ் புறக்கணிப்பு, இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகிவிட்டது. இந்தி மீதான விசுவாசத்தை...
