Tag: தலைமை தேர்தல் ஆணையர்

இன்று முதல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்! வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் தொடங்க உள்ளது குறித்து...

ஞானேஷ்குமாரை மிரளவிட்ட பத்திரிகையாளர்! ராகுலுக்கு கிடைத்த அடுத்த வெற்றி! 

மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு...

நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும்,  நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்...