Tag: தாமிரபரணி ஆறு
21 நாளில் 90 டன் துணி கழிவுகளா? தாமிரபரணியின் கொடூர நிலையை பார்த்து கலங்கிய நீதிபதிகள்!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவநதியான தாமிரபரணி ஆறு, நாளுக்கு நாள் அசுத்தமாகி வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று...
தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – அமைச்சர் பி. கீதாஜீவன்
தூத்துக்குடி மாவட்டம் வற்றாத ஜீவநீதிய என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்...
