Tag: திண்டுக்கல்
இளைஞர் கொலை வழக்கில் ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்… திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான ரிச்சர்ட் சச்சின் என்ற ரவுடி தப்பியோட முயன்றதால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று இர்பான் என்ற இளைஞர்...
திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகி வெட்டி படுகொலை…!
வேடசந்தூர் அருகே திமுக கட்சியின் ஒன்றிய பொருளாளரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி (வயது 40)....
போதைக் காளான் விற்பனை: கொடைக்கானலில் ஒரே நாளில் 16 பேர் சிக்கினர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதைக் காளான் விற்பனை அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க...
திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் – பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் அலுவலர் உட்பட 2 பேர் கைது பரபரப்புதிண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன்35. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு...
புதுச்சேரி தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உளளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதர்சன் (50). இவருக்கு...
எம்.ஆர். விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு – சிபிசிஐடி விசாரணை
திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி தொடர்பாக 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.கரூர் வாங்கல் ப குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22...
