Tag: திராவிடர் கழகம்
திராவிடர் கழகத் தொண்டர்கள் என்ன தீவிரவாதிகளா? – சட்டமன்றத்தில் தமீமுன் அன்சாரி காரசாரம்!
"நீட் ரத்து, பெரியார் திடல் போலீஸ் குவிப்பு, ஈழத் தமிழர்கள் குடியுரிமை" – மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏ அதிரடி உரை.நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பெரியார் திடல் மீது காவல்...
“பெயர்சூட்டும் விழாவா அல்லது பட்ஜெட்டா?”: தவெக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத் துணைச் செயலாளர் மதிவதனி!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்), உண்மையான பொருளாதாரத் திட்டங்களை உள்ளடக்கியதா அல்லது முந்தைய திராவிட மாடல் திட்டங்களுக்கு நடத்தப்படும் பெயர் சூட்டும் விழாவா...
சென்னை பெரியார் திடலில் திரண்ட போலீசார்: நீட், EWS எதிர்ப்புக் பிரச்சாரப் பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு – திராவிடர் கழகம் அறிவிப்பு!
'நீட் (NEET)' தேர்வு மற்றும் 'EWS' (பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு) முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, திராவிடர் கழகம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் தற்காலிகமாக...
“நீட் என்பது தேர்வே அல்ல; அது ஒரு சூதாட்டம்!” — திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆவேச பேச்சு
"நீட் என்பது ஒரு தேர்வே கிடையாது, அது முழுக்க முழுக்க ஒரு திருட்டு மற்றும் சூதாட்டம்" என்று திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு...
“அரசு நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை; மோசமடைந்து வருகிறது!” – தவெக அரசைச் சாடும் திராவிடர் கழக மதிமாறன் அதிரடி நேர்காணல்!
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அரசு நிர்வாகத்தில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் ஏற்படவில்லை என்றும், முந்தைய திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டும் வேலைகளை...
“காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி” – தமிழக அரசியலில் குதிரை பேரத்தைக் கண்டித்து கி.வீரமணி வேதனை பேச்சு!
"தமிழக அரசியலில் இதுவரை காணாத வகையில் குதிரை பேரங்களும், கட்சி உடைப்புகளும் நடந்து வருகின்றன. காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சி என மாறும் அவலம் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எப்போதும்...
