Tag: திருக்குறள்

40 – கல்வி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்         நிற்க அதற்குத் தக கலைஞர் குறல் விளக்கம்  - பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி...

39 – இறைமாட்சி – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

381. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்         உடையான் அரசரு ளேறு கலைஞர் குறல் விளக்கம்  - ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு,...

36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்         மருளானாம் மாணப் பிறப்பு கலைஞர் குறல் விளக்கம்  - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. 352....

31 –  வெகுளாமை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்         காக்கினென் காவாக்கா லென் கலைஞர் குறல் விளக்கம்  - தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக்...

24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல         தூதிய மில்லை உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. 232....

திருக்குறள் வாழ்வியல் கோட்பாடுகள் – மாணவர்களுக்கான இருநாள் மாநாடு

திருக்குறன் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து இரண்டு நாட்கள் நடைபெறும் 2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாட்டினை  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்...