Tag: திருக்குறள்
36 – மெய்யுணர்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணப் பிறப்பு
கலைஞர் குறல் விளக்கம் - பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.
352....
31 – வெகுளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
கலைஞர் குறல் விளக்கம் - தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக்...
24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
கலைஞர் குறல் விளக்கம் - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
232....
திருக்குறள் வாழ்வியல் கோட்பாடுகள் – மாணவர்களுக்கான இருநாள் மாநாடு
திருக்குறன் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து இரண்டு நாட்கள் நடைபெறும் 2- ஆவது “திருக்குறள் மாணவர் மாநாட்டினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்...
23 – ஈகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
கலைஞர் குறல் விளக்கம் - இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை...
20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் குறல் விளக்கம் - பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
192. பயனில பல்லார்முன் சொல்லல்...
