Tag: திருக்குறள்
92 – வரைவின் மகளிர்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
911. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
கலைஞர் குறல் விளக்கம் - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி...
91- பெண்வழிச்சேறல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
கலைஞர் குறல் விளக்கம் - கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப்...
90 – பெரியாரைப் பிழையாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
891. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக்...
89 – உட்பகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
881. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
கலைஞர் குறல் விளக்கம் - இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே...
88 – பகைத்திறம் தெரிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
871. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
கலைஞர் குறல் விளக்கம் - பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன்...
87 – பகை மாட்சி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
கலைஞர் குறல் விளக்கம் - மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.
862. அன்பிலன்...
