Tag: திருக்குறள்

86 – இகல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

851. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்         பண்பின்மை பாரிக்கும் நோய் கலைஞர் குறல் விளக்கம் - மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற...

85-புல்லறிவாண்மை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை         இன்மையா வையா துலகு கலைஞர் குறல் விளக்கம் - அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது. 842....

84 – பேதைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

831.பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்        டூதியம் போக விடல் கலைஞர் குறல் விளக்கம் - கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே...

83 – கூடா நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

821. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை         நேரா நிரந்தவர் நட்பு கலைஞர் குறல் விளக்கம் - மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம்...

82 – தீ நட்பு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை         பெருகலிற் குன்றல் இனிது கலைஞர் குறல் விளக்கம் - நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை....

81. பழைமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

801. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்         கிழமையைக் கீழ்ந்திடா நட்பு கலைஞர் குறல் விளக்கம் - பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். 802. நட்பிற்...