Tag: திருப்பரங்குன்றம் மலை

திருப்பரங்குன்றம் மலையில் விரிவாக்கப் பணிகள் நடந்துள்ளதா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

"திருப்பரங்குன்றம் மலைப்பகுதி அளவீடு அறிக்கையில், வரலாற்றுச் சிறப்புமிக்க 'ப்ரைவி கவுன்சில்' (Privy Council) உத்தரவுக்குப் பிறகு, குறிப்பாக மலை மீது ஏதேனும் புதிய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது தொடர்பான முழு விபரங்களையும்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூண் தீபத் தூண் தான் என்று நிரூபிக்க வேண்டியது வழக்கை தொடர்ந்த ராம ரவிக்குமார் தான் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர்...

கே.என்.நேருவை குறிவைக்கும் அமலாக்கத்துறை! நேரடியாக எச்சரித்த ஸ்டாலின்! அதிர்ச்சியூட்டும் பகீர் பின்னணி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிற்பதால், அவரை பழிவாங்கும் விதமாக அமைச்சர்களை பாஜக குறிவைப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், அதன் அரசியல்...

தொடக் கூடாததை தொட்ட பாஜக! விஜய் வாய்திறக்காதது ஏன்? ஸ்டாலினின் துணிச்சல் முடிவு! மாறும் திருப்பரங்குன்றம் தீர்ப்பு!

திருப்பரங்குன்றத்தில் உள்ள கல், தீபத்தூண்தான் என்பதற்கு சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை அதிகாரிகளை ஆலோசித்து, அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...

சாட்டையை எடுக்கும் உச்சநீதிமன்றம்! சாதித்த ஸ்டாலின்! ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு ஒத்திவைப்பு! உமாபதி நேர்காணல்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வி தான் கிடைத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விகாரத்தில் பாஜக - ஆர்.எஸ்.எஸ் செய்யும் அரசியலின்...

ஒத்து ஊதும் எடப்பாடி! ஒட்ட நறுக்கிய ஸ்டாலின்! பயந்து ஓடிய சங்கி கூட்டம்! அய்யநாதன் நேர்காணல்!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உண்மைகளையும் சொல்லி, பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம்...