Tag: திருமுல்லைவாயில்

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி சிபிஐஎம் கட்சியினர் மத்திய அரசு விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி கொண்டிருப்பதை கண்டித்து திருமுல்லைவாயில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர்...

சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி...

திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்

திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் மாற்று திறனாளி கலையரசன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்று இருந்தார்....