Tag: திருமுல்லைவாயில்
ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை இழந்த பெண்… தாலி உட்பட 6 சவரன் நகை பறிப்பு.. போலிஸ் விசாரணை!
ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண்ணை ரசாயன பொடி தூவி ஆறு சவரன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ரசாயன பொடி தூவியதும் சுய நினைவை...
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடியரசு தின விழா கொண்டாட்டம்.
ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் மேல்நிலைப் பள்ளியில் மேயர் உதயகுமார் 76 வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயிலில் உள்ள ஆரம்பப்பள்ளி 1906ல் தொடங்கப்பட்டது. அதன்...
திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் செந்தில் நகரில் ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடையை நடத்தி வருகிறார்.நேற்று இரவு சுமார் 8...
திருமுல்லைவாயலில் ஒரு குடும்பத்தை கொலை செய்ய முயன்ற கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்
முகமூடி அணிந்து வந்து குடும்பத்தையே தீர்த்து கட்ட நினைத்த கொலையாளியை ஒரு மாதமாகியும் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாதவன்/65.சென்னை துறைமுகத்தில் கப்பல்...
சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!
ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல்...
மன உளைச்சல் காரணமாக தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை
திருமுல்லைவாயில் பகுதியில் தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (47) காவேரி டெக்ஸ்டைல் துணிக்கடையில்...