Tag: தீண்டாமை
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!
மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய...
தீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை – செல்வப்பெருந்தகை
'தீண்டாமை கொடுமை என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்!' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியத்தின் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக...
“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – இளமுருகு முத்து குற்றச்சாட்டு
"திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை" - நடவடிக்கை எடுக்க கோரி தேசிய பட்டியலின ஆணையத்தில் அம்பேத்கர் மக்கள் சார்பில் கோரிக்கை.திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தீண்டாமை வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் தேசிய ஆணையம்...
தீண்டாமை கொடுமையை அனுபவித்தேன்… இயக்குநர் பா ரஞ்சித் ஆதங்கம்…
தீண்டாமை கொடுமையை தானும் அனுபவித்ததாக பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா...
சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி
சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.சென்னை ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய...
