Tag: துணை முதலமைச்சர் உதயநிதி

மெரினா கடற்கரையில் தொடங்கிய உணவு திருவிழா… பல்வேறு அரங்குகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!

சென்னை மெரினா கடற்கரையில் பாரம்பரிய உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும்...

திமுகவை தவறாக சித்தரித்து திருமாவுக்கு அழுத்தம் தருகின்றனர்… மதிமாறன் பகீர் குற்றச்சாட்டு! 

திமுக தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பதன் மூலம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என திராவிட இயக்க செயற்பாட்டாளர் மதிமாறன் குற்றம்சாட்டியுள்ளளார்.அம்பேத்கர் நூல் வெயீட்டு...

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கல்!

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார்.ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு...

சென்னை மாநகராட்சி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கனமழை பெய்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பில்...

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ஆம்...

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.99 லட்சம் நிதியுதவி… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழக வீரர்கள் , வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5.99 நிதிக்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நடைபெறவுள்ள...