Tag: தூக்கிட்டு தற்கொலை

கர்ப்பிணி பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி

சேலம் அருகே கர்ப்படைந்த பிளஸ்-2 மாணவி, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில்...

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.நீட் தேர்வு தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமுகவலைதள...

வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் இயக்குனர் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை!

பாக்யா வார இதழ் ஆரம்பித்த போது. அதில் நான் அசோசியேட் எடிட்டர். தபாலில் வந்திருந்த சிறுகதைகளை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அதில் 'குதிரை' என்றொரு சிறுகதையின் எழுத்து நடை பிரமாதமாக இருந்தது. எழுதி...

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருநின்றவூரில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்ஆவடி அடுத்த திருநின்றவூர், நடுக்குத்தகை, ராமதாசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் அவரது வீட்டருகே கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி...

ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

 ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில், 3வது மாடியில் வசித்து வந்தவர் அசோக் குமார், 31. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணியில்...

எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30) எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவர் நந்தினி என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த...