Tag: தூய்மை
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்
தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்...
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன்...
தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் – வன்னி அரசு
சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6 வது மண்டலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை...
தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்
தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார்.நாடாளுமன்ற கூட்டம் சுதந்திர தினம், ஜென்மாஷ்டமி விடுமுறையை தொடர்ந்து, இன்று மீண்டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம்...
புயல், மழை, வெள்ளமென ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள் – முதல்வர் பெருமிதம்
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என தமிழக...
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது நியாயமா? – ஜவாஹிருல்லா ஆவேசம்
சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...