Tag: தென்னக ரயில்வே

கடற்கரை – தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி! 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து பயணிகளின் வசதிக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.சென்னை - கடற்கரை மற்றும் எழும்பூர்...

பொங்கல் பண்டிகை: எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுஇது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில்...

கடற்கரை- தாம்பரம் இடையே நாளை புறநகர் ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான புறநகர் ரயில் சேவை நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இரு திசைகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே...

கார்த்திகை தீபத் திருவிழா : திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காட்பாடி, தாம்பரம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.தென்னக ரயில்வே...

நவ. 6 முதல் ஆவடியில் இருந்து சென்டரலுக்கு புதிய ரயில் சேவை!

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 6ஆம் தேதி முதல் புதிதாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி...

கவரைப்பேட்டை ரயில் விபத்து- மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கண்டனம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு மைசூரில் இருந்து பீகாருக்கு சென்ற பாகமதி விரைவு ரயில், லூப் லைனில் நின்றிருந்த சரக்கு...