Tag: தெலங்கானா
பிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல… அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி… 69 பேருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபர்!
தெலங்கானாவில் பிச்சைக்காரர் உள்பட 69 பேரிடம் 1.95 கோடி கடன் பெற்று, பணத்தை கடனை திருப்பி தர முடியாது என வக்கில் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம்...
ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!
பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ...
மரத்தில் மோதி அடுத்தடுத்து பல்டி அடித்த கார்.. 7 பேர் பலி.. தெலங்கானாவில் சோகம்..
தெலுங்கானா மாநிலத்தில் கார் விபத்துக்குள்ளாகி மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழப்புதெலங்கானா மாநிலம் இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 8 பேர்...
கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்
கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு வீடியோ எடுத்த கணவர்தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம்...
தெலங்கானா: ஏரி ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி – முதல்வரின் சகோதரர் வீட்டை இடிக்க நோட்டீஸ்
தெலங்கானாவில் முதல்வரின் சகோதரர் ஏரி ஆக்ரமித்து கட்டியுள்ள வீட்டை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த...
தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்
தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் குண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா...
