Tag: தெலங்கானா

யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!

யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயிதெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய  கொண்டய்யா. இவர் பசுக்களை...

கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!

பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த...

தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!

பைக்கில் சென்றவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகுடெம் நகரில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பால்  நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்துருகொண்டா மண்டலம் குர்ராய் குடம்...

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

தெலங்கானா மாநிலத்தில் நாளை தொடங்குகிறது  2வது சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பில் இடஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துப்பகிர்வு உள்ளிட்ட தகவல்களை திரட்ட திட்டமிடபட்டுள்ளது.கடந்த 2014ம் ஆண்டு BRS அரசால் நடத்தப்பட்ட...

பிச்சைக்காரரைக்கூட விட்டுவைக்கல… அதிக வட்டி தருவதாக ரூ.1.95 கோடி மோசடி… 69 பேருக்கு திவால் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபர்!

தெலங்கானாவில் பிச்சைக்காரர் உள்பட 69 பேரிடம் 1.95 கோடி கடன் பெற்று, பணத்தை கடனை திருப்பி தர முடியாது என வக்கில் நோட்டீஸ் அனுப்பிய தொழிலதிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம்...

ஐதராபாத்தில் மகன் இறந்ததை தெறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள் காத்திருந்த வயதான தம்பதியினர்…!

பார்வையற்ற மாற்றுத்திறனாளி வயதான தம்பதியினர் மகன் இறந்ததை அறியாமல் உணவு கொண்டு வருவான் என மூன்று நாட்கள்   மகன் சடலத்துடன் காத்திருந்த சம்பவம்தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாகோல் நகரில் உள்ள ஜெய்ப்பூர் ...