Tag: தெலங்கானா
பேரனுக்காக பூரி சுட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
பரபரப்பான அரசியல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகளுக்கு மத்தியிலும், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் ஆசையை நிறைவேற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.தெலங்கானா...
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜைராஜ்’ விருது: தெலங்கானா அரசு கௌரவம்!
தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.இந்தியத் திரையுலகின் ஈடு...
தெலங்கானா: கூடுதல் வரதட்சணை கேட்டு 4 மாத கர்ப்பிணி யூடியூபர் படுகொலை – கணவர் கைது!
தெலங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டம், கோருட்லா மண்டலத்தைச் சேர்ந்த மாதப்பூர் கிராமத்தில், பிரபல யூடியூபர் வைஷ்ணவி (19) என்பவர் அவரது கணவர் ஹரிபாபு (26) என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.வைஷ்ணவியும் ஹரிபாபுவும்...
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்க ஆர்டர் : ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாந்த விவசாயி..!
யூட்யூபில் பார்த்து மாடுகளை வாங்குவதற்காக ராஜஸ்தானில் உள்ளவருக்கு பணம் செலுத்தி ஏமாந்த தெலுங்கானா விவசாயிதெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் முத்தி ரெட்டி குடேம் கிராமத்தை சேர்ந்த விவசாய கொண்டய்யா. இவர் பசுக்களை...
கட்டுமான நிறுவனம் தொடங்கி ரூ.300 கோடி மோசடி..! பெண் தொழிலதிபர் கைது!
பெண் தொழிலதிபர் ரூ.300 கோடி மோசடி வழக்கிய சிக்கி வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது கைது!தெலங்கானா மாநிலம் நிஜாம்பேட்டையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (48). இவர் கடந்த 2018ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் தொடங்கி குறைந்த...
தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!
பைக்கில் சென்றவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் நகரில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்துருகொண்டா மண்டலம் குர்ராய் குடம்...
