Tag: தெலங்கானா

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை

பலமுறை கேட்டும் தராததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் தற்கொலை தெலங்கானாவில் கொடுத்த கடனை பலமுறை கேட்டும் கொடுக்காததால் கடன் கொடுத்தவர் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் கோதாவரிக்கனி...

வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல்

வெள்ளத்தில் மிதக்கும் தெலங்கானா- கடும் போக்குவரத்து நெரிசல் தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் வாரங்கல் நகரம் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் நகரமே தண்ணீரில் மிதப்பது போல் காணப்படுகிறது....

புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்

புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர் வெள்ளநீருடன் பாம்பு வீட்டுக்குள் வருவதாக புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு பாம்பை கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா...

ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி

ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து- ஓட்டுநர் பலி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தீ பிடிப்பதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை...

மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்

மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள் தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் தொடர் மொழியின் காரணமாக சேதம் அடைந்த தக்காளி கால்நடைகளுக்கு உணவாக குப்பை தொட்டியில் கொட்டிய விவசாயிகளின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும்...

சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர்

சிக்கன் குழம்பு வைக்காததால் மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் சிக்கன் குழம்பு சமைக்காமல், வெறும் காரக்குழம்பு மட்டுமே சமைத்ததால், மனைவியை கொடாரியால் வெட்டி கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம்...