Tag: தேர்தல்

“தவெக வேட்புமனுக்கள் ரத்தாகுமா?” 10-ஆவது அட்டவணையைச் சுட்டிக்காட்டி மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அதிரடி!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தவெக (தமிழக வெற்றி கழகம்) வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கலில் கடுமையான சட்டச் சிக்கல்கள் நிலவுவதாகவும், மக்கள் தவெகவை வீழ்த்தி திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்...

திராவிடர் கழகத் தலைவரின் அதிரடி அறிக்கை! தேவையின்றி திணிக்கப்படும் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்:

த.வெ.க.வின் 4 மாத ஆட்சியில் சாதனைகள் இல்லை – வேதனைகள்தான்! பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு! – களத்தில் இறங்கி முரசு கொட்டும் தீவிர பிரச்சாரம்!தமிழ்நாட்டில் மதுராந்தகம்...

இடைத்தேர்தல் ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்...

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் – காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்!

வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும், தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்...

வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம்...

கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் [ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT) முறைக்கேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக திமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகொளத்தூர் தொகுதியின் 6...