Tag: தேர்தல்
சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி...
இந்திய ஜனநாயக வரலாற்றில் மைல்கல் – வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து தேர்தல் ஆணையர் பாராட்டு
பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் எனப் பாராட்டியுள்ளார்.ஐ.ஐ.டி கான்பூரில் நடைபெற்ற...
மோடியின் பேச்சு ‘ஆகாயப் புளுகு’….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்
சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திமுகவால் துன்புறுத்தப்படுவதாகப் பேசியதற்கு, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்...
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பீகாரில்...
நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு தீவர திருத்தம் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட...
தேர்தல் ஆணையம் “வாக்கு திருட்டு” விளையாட்டை தொடங்கிவிட்டது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை விளையாட தயாராகியுள்ளது’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...
