Tag: தொடர்ந்து
தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்
கொடைக்கானலில் தனியார் நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி ஓய்வெடுக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள்...
தொடர்ந்து 8-வது முறையாக ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டி
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறாா்.சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 8-வது முறையாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறாா். இவரது தந்தை துரைராஜ் தி.மு.கவில் ஆரம்ப கால...
சிறுபான்மையினரின் எண்ணங்களை த.மா.கா. தொடர்ந்து பிரதிபலிக்கிறது: ஜி.கே.வாசன் அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா)...
“விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்” – ரஞ்சனா நாச்சியார் ஆவேசம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், தனது கட்சித் தலைவர் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற மகளிர்...
சி.வி.சண்முகத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சை: தர்மசங்கடத்தில் அதிமுக தலைமை!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள் பொதுமேடைகளில் பேசி வரும் சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையையும், கட்சிக்கு பின்னடைவையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது - அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை...
