Tag: நகை கொள்ளை

ஆம்னி பேருந்தில் 41 சவரன் நகை கொள்ளை: மத்திய பிரதேச கொள்ளையன் கைது – 128 சவரன் சுருட்டிய வெளிமாநிலக் கும்பலின் பகீர் பின்னணி!

திருநெல்வேலி அருகே ஆம்னி பேருந்தில் பயணித்த கல்லூரி உதவி பேராசிரியையிடம் 41 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளையனைத் தனிப்படை போலீசார் அம்மாநிலத்திற்கே சென்று அதிரடியாகக் கைது...

சென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!

சென்னை கோடம்பாக்கத்தில் பூட்டியிருந்த வீட்டில் 30 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி 'மார்க்கெட்' சுரேஷைத் தனிப்படை போலீசார் சோளிங்கரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.சென்னை...

திருவேற்காட்டில் துப்புரவுப் பணியாளர் அடித்துக் கொலை: 8 சவரன் நகை கொள்ளை – வாலிபர் கைது!

சென்னை திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மாநகராட்சிப் பெண் ஊழியரைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்துவிட்டு 8 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...

காஞ்சிபுரம்: பட்டப்பகலில் துணிகரம் – வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணம் கொள்ளை!

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கைகால்களைக் கட்டிப்போட்டு, 10 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

புதுச்சேரி: மீன் விற்பது போல் நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை! – 24 மணி நேரத்தில் மீன் வியாபாரி கைது; 30 பவுன் நகை, பணம்...

புதுச்சேரி அருகே மீன் விற்பது போல் நடித்து, வீட்டைத் துல்லியமாக நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடிய மீன் வியாபாரியைப் போலீசார் 24 மணி நேரத்திற்குள்...

“மாவு வேணும்”னு கேட்டு உள்ளே போன கும்பல்.. தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பழவேற்காட்டில் பகீர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, நகைக்காக 55 வயது பெண்ணைக் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச்...