Tag: நடத்திய

ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு!!

நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேப்பாளத்தை போல போடாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தாக காவல்துறை குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனா்.தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!

அதி அசுரன்ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை என்பவைதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை நோக்கித்தான் பெரியாரின் ஒட்டுமொத்த உழைப்பும் இருந்தது.சமுதாயத் தளத்தில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் இந்த இலக்குகளுக்காகவே...

பெண் மீது தாக்குதல் நடத்திய ஆதிமுக பிரமுகர் – வெளியான சிசிடிவி காட்சிகள்

முன்விரோதம் காரணமாக பெண்ணை அதிமுக பிரமுகர் பெண்களோடு சேர்ந்து தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை நந்தம்பாக்கம் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கும் அதே...

பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்று தனியாளாக ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்....