Tag: நமது

சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் நகர வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளாா். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும்...

மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை… நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை! – கோவி.செழியன்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம்  ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்! உயர்கல்வித்துறை அமைச்சர்...

திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!

திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது ஏன்? நிறம் கருப்பு என்பதாலா? அதிலும் வர்ண...