Tag: நாளை
அரசுக்கு நெருக்கடி…தமிழகம் முழுவதும் நாளை முதல் காலைவரையற்ற போராட்டம்…
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள்...
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை மற்றும் நாளை மறு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்...
திருப்பதியில் நாளை முதல் 3 நாட்களுக்கு விஐபி டிக்கெட் ரத்து!!
தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு வரும்...
முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6...
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்
நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும். இது சாதாரணமாக...
