Tag: நாளை

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும்.  இது சாதாரணமாக...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடக்கம்…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி  நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி...

எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு...

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – பரப்புரை நாளை தொடக்கம்

வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்குகிறது.திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க...

விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்து தடை

விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விடுக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விரிவான...

அடடா… ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா…

வோ்க்கடலையை பிடிக்காதவா்கள் யாரும் இருக்க முடியாது. அது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஒரு நாளைக்கு ஒரு கைபிடி வோ்க்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவைகள் என்னென்ன என்பதை இந்தப்...