Tag: நாளை

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகக்கூடும் என முன்பே எச்சரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல...

” நாளை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தெருமுனைப் பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு முழு தடை”

நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்த தடை. டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்யவும் தடை. வாக்காளர் அல்லாதோர் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். பிரசார வாகனங்களுக்கான அனுமதி நாளை...

கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்

சென்னை, கொளத்தூரில் நாளை மாலை பொதுக்கூட்டத்தில்  தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கி பின் நிறைவு செய்கிறார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன்...

தமிழர்களுக்கு எதிரான மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தென்மாநிலங்களுக்கு எதிராக மிக முக்கியமான மசோதாக்கள் தாக்கலாக உள்ளது. தமிழர்கள் வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர்...

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு

மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...

குவைத் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைப்பு…

குவைத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல், இப்பகுதி முழுவதும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது....