Tag: நீதிபதிகள்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது – நீதிபதிகள் எச்சரிக்கை…

திருப்பரங்குன்றம் தீபத்தூன் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் முக்கிய திருப்பமாக, தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால்...

”டெல்லி” குழந்தை கடத்தல் சந்தையாக மாறிவிட்டது – நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

குழந்தை கடத்தலுக்கான பெரும் சந்தையாக டெல்லி மாறிவிட்டது என டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது . மேலும், குழந்தை கடத்தலை தடுக்க போதிய வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும் அதனை செயல்படுத்த தவறியதால் குழந்தை...

மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? நீதிபதிகள் கேள்வி

பீகார் சட்ட பேரவை தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா?...

“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து

ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட்...

”கோயிலில் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது” – நீதிபதிகள் கருத்து

கோயிலில் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரவித்துள்ளது.கோயில்களில் வழங்கப்படும் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத்...

நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக சென்னை உயர்நீதிமன்றம் மாறும்!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு...