Tag: நீதிபதிகள்

முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை

நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு...

தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்- நீதிபதிகள் கேள்வி

தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் : வழக்கறிஞர்கள் தீர்மானம்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுவில் தீர்மானம்!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்...

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள்...

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...

பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் அரசு கூறியதை ஏற்று உச்சநீதிமன்றம்...