Tag: நீதி கெட்டு
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு…மாணவி மரணத்திற்கு நீதி கெட்டு போராட்டம்…
திருச்சியில் மூக்கில் சதை வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்களும் சக மாணவிகளும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியல் மற்றும்...
