Tag: பத்திரிகையாளர்

“‘வெற்றி’ என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? சோறு போட்டீர்களா?” – தமிழக அரசைச் சாடும் மூத்த பத்திரிகையாளர்!

தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல், ஆட்சி நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் மௌனம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் முன் வைத்துள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மக்கள் நலன்...

“ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்து” – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காரசாரம்!

முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத் தலைவருமான விஜய் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டில், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தமிழக அரசியல்...

​தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? மேலும் 2 பத்திரிகையாளர்களைக் கைது செய்யக் குறி; விஜய் அரசு மீது மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், மேலும் 2 மூத்த பத்திரிகையாளர்களைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....

பத்திரிகையாளர்களை மிரட்டுகிறதா தவெக அரசு? மூத்த பத்திரிகையாளர் விஜயன் மீதான விசாரணைக்கு அய்யநாதன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தற்போதைய செயல்பாடுகள், பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை நசுக்கும் விதமாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பகிரங்கமாகக் குற்றம்...

திமுக – பாஜக ரகசிய டீலிங்? ‘அந்த’ வேலை இனி வேண்டாம்! போட்டுடைத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழக அரசியல் களம் மற்றும் பத்திரிகை உலகில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பரபரப்பான நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அனல் பறக்கும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மத்திய-மாநில அரசுகளின் ரகசிய உடன்பாடுகள்,...

‘ஊடகங்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது எந்த அரசுக்கும் நல்லதல்ல’: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

பத்திரிகையாளர் விஜயனின் செல்போனை உடனே ஒப்படைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அலைக்கழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்களை மௌனமாக்கும் முயற்சிகள் எந்த அரசுக்கும்...