Tag: “பயிர்க்கடன்

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப்...

தவெக அரசைக் கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் போராட்டம்; பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே டெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு...

‘யானை பசிக்கு சோளப்பொறி’ – பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஏமாற்று நடவடிக்கை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.கூட்டுறவு...

“பயிர்க்கடன் தள்ளுபடி பெயரில் SCAM” – முதலமைச்சர் விஜயை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு ஊழல் செய்ததாக விமர்சித்துள்ள  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “விவசாயிகளை ஏமாற்றும் மாபெரும் நம்பிக்கை மோசடி இது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர்...