Tag: பரந்தூர்
பரந்தூர் அருகே 442 ஏக்கரில் புதிய சிப்காட்: ரூ.175 கோடியில் மின்னணுப் பொருட்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு!
5,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அதிகாரிகள் தகவல்.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் 442 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை மற்றும் ரூ.175 கோடி மதிப்பிலான மின்னணுப்...
பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் அமைச்சரும் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்மோகன் கலந்துகொண்டு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விளக்கமளித்தார். அப்போது அவர்...
“டெல்டா விவசாயிகளுக்கு இல்லாத பாசம் பரந்தூரில் மட்டும் ஏன்?”… தமிழக அரசை வெளுத்து வாங்கிய வல்லம் பஷீர்!
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அரசு எடுத்துள்ள முடிவு, காலத்தின் தேவையையும் மாநிலத்தின் பொருளாதார எதிர்காலத்தையும் உணராத ஒரு மிக மோசமான மற்றும் முட்டாள்தனமான நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர்...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்த முதல்வர் — நெற்கதிர்கள் வழங்கி நெகிழ்ந்த பரந்தூர் கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய பசுமை வழி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்த பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் நன்றியைத்...
பரந்தூர் விமான நிலையத்தில் பயணிகளால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் கிடைக்கும்: டி.ஆர்.பி. ராஜா பேச்சு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய முடியாது என்றும், பரந்தூர் புதிய பசுமைப் பூங்கா விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ஒவ்வொரு பயணத்தின் போதும் தமிழ்நாடு அரசுக்கு கணிசமான...
