Tag: பள்ளிக்
மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை வாபஸ்…பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தை போலவே மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து இனி இரு மொழிக் கொள்கையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவித்துள்ளாா்.இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு...
ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக்கல்வித் துறை
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -...