Tag: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீட்டிக்க வேண்டும்...
பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
ஆசிரியர்கள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு சென்று தனியாளாக ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்....
பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...