Tag: பள்ளி
தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை
தென்காசியில் ஏப்.5 உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசியில் ஏப்ரல் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன்...
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது என பள்ளி கல்வித்துறை...
ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
ஆண்டிற்கு 3 நாட்கள் வருகை தந்தாலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி
பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் h1 n1 வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது....
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
9ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாக...
பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது
பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை -3 பேர் கைது
முசிறி அருகே தொட்டியத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் முசிறி அருகே...