Tag: பள்ளி
மாணவர்கள் சாதிய அடையாளங்களை அணிய தடை…பள்ளி கல்வித் துறை உத்தரவு!
"அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களை குறிக்கும் கயிறுகள் டீ சட்டைகளை அணியதடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.கிருஷ்ணகிரி...
“சாணி” திரைப்படத்தின் பூஜை – பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது.மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி....
பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது
கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.செங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4...
தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...
பள்ளி கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதி
பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் ஆவடியில் கல்லூரி, மாணவர்கள் ஆபத்தான முறையில் ஜன்னல் மீது ஏறிகொண்டும்,படியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் சூழல் மாணவர்களை விபத்தில் சிக்கும் நிலைஉருவாகி உள்ளது. எனவே...
டிசம்பர் 13 கார்த்திகை தீபத் திருவிழா – பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும்...