Tag: பாலாறு

“யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!” – காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!

விவசாயிகளுக்குக் குறைந்த நிதி ஒதுக்கீடு | காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட பாமக வலியுறுத்தல்.தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா...

“அதானி திட்டத்தைக் கைவிடு, கடனை முழுசா தள்ளுபடி செய்!” – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலம் தழுவிய போராட்ட எச்சரிக்கை! ​

ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் அதானி குழுமத்தின் புதிய மின் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலம்...

பாலாற்றில் இரண்டு புதிய தடுப்பணை – சந்திரபாபு நாயுடு

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது, மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு ரூ. 215 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி...