Tag: பாலியல் வன்கொடுமை

சினிமா பட பாணியில் கொடூரம்: வேலை தருவதாகக் கூறி கேரளப் பெண்ணைச் சிறைவைத்து பலாத்காரம் செய்த தொழிலதிபர் கைது!

மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து...

சூலூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள...

திருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… வடமாநில தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர், கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த...

7 முறை கருக்கலைப்பா? சோளக்காட்டில் வன்புணர்வு செய்தேனா? சுபேர் உடைக்கும் உண்மைகள்!

பெண்கள் மீதான பாலியல் வன்முறையை, பாலியல் சீண்டலை நார்மலைஸ் செய்யும் விதமாக ஆணாதிக்க மனோபாவத்துடன் சீமான் பேசுவதாக பத்திரிகையாளர் சுபேர் குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள பாலியல் புகார் விசாரணை குறித்தும், அவரது...

அண்ணா பல்கலைகக்கழக வழக்கு ஞானசேகரன் – மார்ச் 10ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்!

மார்ச் 10ஆம் தேதி ஞானசேகரன் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.அண்ணா பல்கலைகக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார்.அவர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினர்...

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கோவையில் 17...