Tag: பிரதமர் நரேந்திர மோடி

சீனாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்! டிரம்ப்-க்கு நோ சொன்ன இந்தியா! வெளிப்படையாக பேசும், ஐ.நா. கண்ணன் !

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்று ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டு...

எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!

இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...

ஒத்திகை பார்த்த பயங்கரவாதிகள்! பொய் சொன்ன அமித்ஷா! விளாசும் மருதையன்!

பஹல்காம் தாக்குதலுக்கு குறைபாடுகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன் என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் மத்திய அரசின் தோல்வி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்...

ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!

காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள்...

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி! “இந்தியாவுக்கு பதிலடி கொடுங்கள்”! பாக். ராணுவத்துக்கு உத்தரவிட்ட  பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தக்குதலில் அப்பாவி சுற்றுலா...