Tag: பிரதமர் மோடி
5 நாளாச்சு! தீவிரவாதிகள் எங்கே? தலையிடும் ஐ.நா. சபை! வெளிப்படையாக பேசும் உமாபதி!
பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வேதனை தெரிவித்துள்ளார்.காஷ்மீர் தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்து மோடி அரசு எடுத்துவரும் பதில்...
பாகிஸ்தானுடன் போரா? நாடகத்தை நிறுத்து! ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு ரகசியம் சொல்லவா?
பாகிஸ்தானுடன் இந்தியா போருக்கு தயாராகிறது என்று வெளியாகும் செய்திகள் வருத்தம் அளிப்பதாவும், போரால் யாருக்கும் எப்போதும் நன்மை கிடைக்காது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா -...
என்ன நடந்தது காஷ்மீரில்? உலுக்கும் சம்பவத்தின் பகீர் பின்னணி!
பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது மத்திய அரசின் தோல்வியாகும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விமர்சித்துள்ளார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணி மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து...
பி.டி.ஆர் அடித்த சிக்சர்! பந்தை தேடும் பாஜக கும்பல்!
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு எதிரானது. ஆனால் அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் குடியரசுத் துணை தலைவர், ஆளுநர் ஆகியோர் தங்களது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும்...
டெல்லியில் ஆளுநர் ரவி ராஜினாமா? மோடி அவசர சட்டம்! சிக்கிய பாஜக!
ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தானதாகும் என்று மூத்த...
பிளாக்மெயில் செய்யும் பாஜக! அதிமுக அணியில் விஜய்! எடப்பாடியின் புதுக்கணக்கு!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி, பாஜக கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கட்சி தலைமை பொறுப்பில் இருந்தும் சதிகள் அரங்கேறி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின்...
