Tag: பிரதமர் மோடி
ஸ்டாலின் ஆட்சியைக் கலைப்பீயா? தேன்கூட்டில் கை வைக்காதீங்க! எச்சரிக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
மாநில அரசுக்கு பல்வேறு விதமாக நெருக்கடிகளை மத்திய அரசு ஏற்படுத்துவதாகவும், ஒரு சிக்கலான கால கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்றும் ஒய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்தி மொழி படிப்பதை தமிழ்நாடு...
2035ல் தமிழ்நாடு – மோடியின் சிக்னல்… எச்சரிக்கும் திருச்சி சிவா எம்.பி.!
1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றிருக்காவிட்டால், இந்நேரம் இந்தி மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.இந்தி திணிப்பு மற்றும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக திருச்சி சிவா...
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!
மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை...
இப்படி செய்யாதீங்க.. சமக்ர சிக்ஷாவும், தேசிய கல்வி கொள்கையும் ஒன்றல்ல – ஸ்டாலின் கடிதம்..
‘சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு , முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அக்கடிதத்தில், “தேசிய கல்விக்...
கொதிநிலையில் தமிழ்நாடு! பாஜக தேறவே தேறாது! விசிக ஆளுர் ஷாநவாஸ் நேர்காணல்!
தமிழ்நாடு பாஜகவை ஏற்காத மாநிலம் என்பதால் பாஜக வன்மம் கொண்டு தமிழ்நாட்டை பழிவாங்க நினைக்கிறது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பதன்...
பாசிஸ்ட்டுகளை அச்சுறுத்தும் ‘ஸ்டாலின்’! உடைத்து பேசும் ஜென்ராம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை தர முடியாது என்று சொல்லி, மத்திய அரசு எல்லாவற்றுக்கும் ஒரு அடித்தளத்தை ஆணவத்தோடு போட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் குற்றம்சாட்டியுள்ளார்.தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால்...
