Tag: புதிய
ஓட்டல் உரிமையாளர்கள் மூலம் புதிய செயலி அறிமுகம்…
வாடிக்கையாளர்கள் நலன் கருதி, புதிய செயலி ஒன்றை நாமக்கல் தாலுகாவில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் உருவாக்கியுள்ளனா்.நாமக்கல் தாலுகாவில் உணவு விநியோகத்திற்காக புதிய செயலி ஓட்டல் உரிமையாளர்கள் உருவாக்கினாா்கள். நாமக்கல்லில் ஜூலை 1 ஆம்...
சென்னையில் ரூ.207 கோடி மதிப்பீட்டில் புதிய மின்சார பேருந்து சேவை…முதல்வர் திறந்து வைத்தாா்
சென்னை மாநகரில் 207 கோடி மதிப்பீட்டில் 120 புதிய மின்சார பேருந்து சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வியாசர்பாடி பணிமனையில் திறந்து வைத்தாா். வியாசர்பாடி பணிமனையில் இருந்து 11 வழிதடங்களில் 120...
பள்ளிக்கல்வித் துறையின் புதிய நடைமுறை…” வாட்டர் பெல்” குறியீடு
அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அமுல்படுத்தும் நோக்கமாக பள்ளிக் கல்வித் துறையின் ”வாட்டர் பெல்” குறியீடு அறிமுகம்.தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் உடல்நலனை...
ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் அமைக்கும் புதிய முயற்சி-சென்னை மாநகராட்சி
மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையில், ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்கும் புதிய முயற்சியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை...
சர்வே எண், பட்டா விவரங்களை மொபைலில் அறிய புதிய செயலி…
சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் ஃபோனில் அறிவதற்காக வருவாய்துறை உருவாக்கி வரும் புதிய செயலி, இந்த ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி,...
புதிய தளத்தில் கால் பதிக்கும் ரிலையன்ஸ்…மக்களை ஈா்க்கும் புதிய சலுகைகள்…
ஜியோ பிளாக்ராக் நிறுவனம், வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க நிதி சந்தையில் அலாவுதீன் என்ற பெயரில் முதலீட்டு தளத்தை உருவாக்கியுள்ளது.ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிதி சந்தையில் புதிதாக அலாவுதீன் என்ற...
