Tag: புலம்பெயர் தமிழர்கள்

2031-ஐ நோக்கி ஒரு அஜெண்டா நகருது… எச்சரிக்கும் ஜெகத் கஸ்பர்!

2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஓரளவு திமுக - அதிமுக இடையிலான போட்டி என உறுதியாகிவிட்டதாகவும், அதனால் 2031 தேர்தலை நோக்கி ஒரு அஜெண்டா நகர்வதாகவும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தமிழ்...

சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!

சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...