Tag: பெற்று
ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தரவேண்டும் – அன்புமணி கோரிக்கை
2025-26 ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் மகாத்மா...
தனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!
தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.இதற்கான டெண்டர் போக்குவரத்து துறை...
எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி: நான்கு போ் கைது
சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என கூறி போலி ஆவணங்கள் மூலம் எச்டிஎப்சி வங்கியில் 2 கோடி ரூபாய் தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை...
