Tag: பொதுமக்கள் போராட்டம்

லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.கோவில்கள்...

கீரிமேட்டை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை...

ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 72 ஆண்டுகளாகப் பட்டா வழங்கப்படாமல் உள்ள நிலங்களுக்கு உரிமை கோரி போராடி வரும் கிராம மக்கள், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்...

தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில்...

போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான...

பட்டாக்கத்திகளுடன் வீட்டின் மாடிகளில் தாவிய குடிகார கும்பல்: தாம்பரம் அருகே பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல்!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிக்கு மிக அருகில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதை ஆசாமிகள் பட்டாக்கத்திகளுடன் வீடுகளின் மொட்டை மாடிகளில் தாவி...