Tag: பொதுமக்கள்

சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சென்னை அம்பத்தூர் பால்பண்ணை சாலையில் கொப்பளித்துக் கொண்டு வெளிவரும் கழிவு நீரால்  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் அம்பத்தூர் பால்பண்ணை இயங்கி...

மழைநீர் சூழ்துள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டி – நடவடிக்கை எடுக்குமா? பாலவேடு முதல்நிலை ஊராட்சி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட பாலவேடு முதல்நிலை ஊராட்சியில் காமராஜர் நகர் பகுதியில் வீட்டைச் சுற்றி  மழைநீர் சூழ்ந்து மூதாட்டி ஒருவர் அவதிப்படுகின்றார். பலமுறை இப்பகுதி மக்கள்...

உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதி

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. ஆவடியில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆவடி...

வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்

சென்னை திருவள்ளூர் திருத்தணி  நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...

அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...