Tag: பொதுமக்கள்

அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகள்.பயணிகள் வேதனை

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரை நிர்வாகமாக தூங்கும் போதை ஆசாமிகளால் பயணிகள் வேதனை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாநிலம் மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு செல்பவர்கள்,கல்லூரி செல்லும் பெண்கள்...

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...

தக்காளி விலை சரிவர குறைவு :தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய்!!!!

தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் சரிவர குறைந்தது .தக்காளி விலை இன்று கிலோ 25 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது...கடந்த சில வாரங்களாக நாடு...

கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை – ஆவடி காவல் ஆணையாளர்

கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை - ஆவடி காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த  நேரம் தவறி மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை...

தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம்

தாம்பரம் இரயில் நிலையத்தில் பொதுமக்கள் படும் சிரமம் தமிழ்நாட்டில் சென்னை சென்டரல், எழும்பூர், கடற்கரை இரயில் நிலையத்திற்கு அடுத்தது வளர்ந்து வரும் பெரிய இரயில் நிலையம் தாம்பரம்.இந்த இரயில் நிலையம் 1931-ம் ஆண்டு மின்சார...

பொது மக்களுக்கான நீர்மோர் பந்தல் – பூவிருந்தவல்லி

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலில் பழச்சாறு, மோர், வெள்ளரிகாய், தர்பூசணி, இளநீரை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர். கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தேவையின் அடிப்படையில் பொது இடங்களில்...