Tag: பொதுமக்கள்

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…

காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால் அங்கு வாழும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே அப்பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்...

திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை  இல்லாமல் பொதுமக்கள் அவதி…

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர்...

”அரசு – அரசு இயந்திரம் – பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தம் நடத்தவேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு - அரசு இயந்திரம் - பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.2026 தமிழ்நாடு...

மாத்திரைகளை வாங்கும் போது கவனம்… பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை…

சிவப்பு கோடு பட்டை இல்லாத எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து...

ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி...

வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி...