Tag: பொதுமக்கள்
மின்சார அடுப்புகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு ஆலோசனை
PNG மற்றும் மின்சார அடுப்புகளை LPG-க்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.மேற்காசியப் போர் காரணமாக இந்தியாவிற்கு வர வேண்டிய எல்.பி.ஜி சரக்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் எரிவாயு...
பணம் பறிமுதல் செய்யப்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை: முக்கிய வழிகாட்டுதல்கள்
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:1. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல்வாகன சோதனையின்போது...
பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால் அங்கு வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே அப்பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்...
திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாமல் பொதுமக்கள் அவதி…
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர்...
”அரசு – அரசு இயந்திரம் – பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தம் நடத்தவேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப்பழக்கத்தை மட்டுப்படுத்தவும் “அரசு - அரசு இயந்திரம் - பொதுமக்கள்” பங்கேற்புடன் கூடிய போதைக்கு எதிரான யுத்தத்தை நடத்தவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.2026 தமிழ்நாடு...
