Tag: போக்சோ
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், 14 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு 20...
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 2 ½ ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2021ம் ஆண்டு தி.நகர் காவல்...
2 ஆண்டுகளுக்குப்பின்…சிக்கிய போக்சோ குற்றவாளி…
போக்சோ வழக்கில்,2 ஆண்டுகளாக, தேடப்பட்டு வந்த, தஞ்சாவூரை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது.2024 ஆம் ஆண்டு, சிறுமி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்து, போச்சோ வழக்கில் சிக்கி, தொடர்ந்து...
13 சிறுமி பாலியியல் வன்கொடுமை… 62 வயதான முதியவா் போக்சோவில் கைது…
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துனியில் 13 வயது சிறுமியை பள்ளியில் இருந்து தாத்தா எனக்கூறி அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனியில்...
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை, அபராதம்….
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது (2021)...
பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று...
