Tag: போக்சோ
விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற முடியாது: போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தை நம் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என வேதனை. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, விசாரணை என்ற...
9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.செஞ்சி...
திருமங்கலம் அருகே அதிர்ச்சி: காப்பக சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – பெண் வார்டன் உட்பட இருவர் மீது வழக்கு, காப்பகத்திற்கு சீல்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் உட்பட இருவர் மீது...
தாம்பரத்தில் கொடூரம்: 12 வயது சிறுமிக்கு 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு – பிரியாணி கடை உரிமையாளர் போக்சோவில் கைது!
சென்னை தாம்பரம் அருகே பிரியாணி செய்யுமிடம் மற்றும் கடையில் வைத்து, மாஸ்டரின் 12 வயது மகளுக்குக் கடந்த 4 மாதங்களாகப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பிரியாணி கடை உரிமையாளரை மகளிர் போலீசார்...
பண்ருட்டி அருகே துயரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்டிக்கடைக்காரர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!
பெற்றோர் ஆன்லைனில் அனுப்பிய பணத்தை வாங்கச் சென்ற 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பெட்டிக்கடை உரிமையாளரை, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது...
பள்ளி மாணவியிடம் அத்துமீறிய அரசு ஊழியர்…20 ஆண்டுகள் சிறை விதித்த போக்சோ நீதிமன்றம்…
தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், 14 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அரசு ஊழியருக்கு 20...
