Tag: போராட்டம்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்...
தொடரும் மின்வெட்டு: திருவொற்றியூரில் மக்கள் நள்ளிரவு சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகக் கடுமையான மின்வெட்டுப் பிரச்சினை நீடித்து வருவதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி எம்.எல்.ஏ...
சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!
சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரச உறுதிமொழியை ஏற்றுப் போராட்டம்...
“சார் ப்ளீஸ் போகாதீங்க சார்!” பட்டுக்கோட்டையில் 2,000 மாணவர்கள் கண்ணீர் மல்கப் போராட்டம்; தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு!
"சார், எங்களை விட்டுட்டுப் போகாதீங்க சார்... நீங்கதான் எங்க பள்ளிக்கூடத்துலேயே இருக்கணும்" என்று பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் ஒட்டுமொத்தமாகக் குரலெழுப்பியும், மாணவிகள் கண்ணீர் விட்டுப்...
“8 வருஷம் மாற்றுப் பணியில் இருந்த டீச்சர் எங்களுக்கு வேண்டாம்!” கோவில்பட்டி அருகே மாணவர்கள், பெற்றோர்கள் அதிரடிப் போராட்டம்!
"கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டு, இப்போது திடீரென வரும் ஆங்கில ஆசிரியை எங்களுக்கு வேண்டாம்; எங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த நிரந்தர ஆசிரியை வேண்டும்" என வலியுறுத்திக் கோவில்பட்டி...
மேகதாது அணை கட்டினால் 5 கோடி தமிழர்கள் பாதிக்கப்படுவர்; ஜல்லிக்கட்டு பாணியில் தன்னெழுச்சிப் போராட்டம் தேவை!” – அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சியாகப் போராட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி...
