Tag: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஃபெஞ்சல் புயல் – நாளை சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மருத்துவம் மற்றும்...

அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணயன்!

அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே மனதில் கொண்டு எதையும் அறியாமல் புரியாமல் எடப்பாடி பழனிசாமி மக்கள் நல்வாழ்வுத் துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணயன் தெரிவித்துள்ளார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள...

மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதம் பூஜியத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கு, விடுபட்டுள்ள முக்கிய தொகுப்புகளை...

கலைஞரை விட ஒரு படி மேலாக செயல்பட்டவர் ஸ்டாலின்

கலைஞர் எவ்வாறு செயல்பட்டாரோ அதை விட ஒரு படி மேலாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க....