Tag: மதுபாட்டில்கள்

வேலியே பயிரை மேய்ந்த கதை – கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் குவியல் குவியலாக மதுபாட்டில்கள் – பராமரிப்பாளர்கள் மீது மக்கள் புகார்!

வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், அங்கு பணிபுரியும் பராமரிப்பாளர்களே இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, அலுவலகப் பின்புறத்தில் குவியல் குவியலாக மதுபாட்டில்களைக் கொட்டி வைத்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை...